» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோருக்கு விருது : ஆட்சியர் தகவல்
வியாழன் 12, ஜூன் 2025 11:14:46 AM (IST)
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக ஆர்வலர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்...

வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: துணை முதல்வர் துவக்கி வைத்தார்
புதன் 11, ஜூன் 2025 3:43:14 PM (IST)
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடலிவிளையில் ரூ.133.39 கோடியில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:53:34 AM (IST)
பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:52:10 AM (IST)
நாகர்கோவில் அருகே உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.

அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி : ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்!
புதன் 11, ஜூன் 2025 8:38:13 AM (IST)
அஞ்சல் துறை சார்பில் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி ஜூன் 20-ம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 15-ந் தேதி ஆகும்.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 10, ஜூன் 2025 4:57:55 PM (IST)
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 10, ஜூன் 2025 12:26:41 PM (IST)
வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய சிறப்பு நூலகத்தினை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: புதுக்கடை அருகே சோகம்!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:54:03 AM (IST)
புதுக்கடை அருகே கடன் தொல்லையால் ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2பேர் கைது!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:51:21 AM (IST)
சுசீந்திரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது: உற்சாக வரவேற்பு
செவ்வாய் 10, ஜூன் 2025 8:40:42 AM (IST)
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தடைந்தது. அந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு...

குமாரபுரத்தில் காவல்துறை சார்பில் புதிய சோதனை சாவடி : எஸ்பி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 9, ஜூன் 2025 5:37:39 PM (IST)
குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சோதனை சாவடியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவனந்தபுரம் - நாகர்கோவில் இருப்பு பாதை திட்டத்தை சுசீந்திரம் வரை அமைக்க கோரிக்கை!
திங்கள் 9, ஜூன் 2025 4:17:53 PM (IST)
திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது இருப்பு பாதை திட்டத்தை அளூரிலிருந்து ஆசாரிபள்ளம் வழியாக சுசீந்திரம் வரை...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 9, ஜூன் 2025 3:38:43 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும்...

கொச்சியில் கப்பல் கவிழ்ந்த சம்பவம்: சின்னவிளை கடற்கரையில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
திங்கள் 9, ஜூன் 2025 12:02:46 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கடலில் நச்சுப்பொருட்கள் கலக்கப்படவில்லை என்பதை வல்லுனர்கள் உறுதி செய்துள்ளார்கள். . .

திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா: கூடுதல் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!!
ஞாயிறு 8, ஜூன் 2025 12:27:52 PM (IST)
திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் புறப்படும் பயணிகள் ரயிலை நாகர்கோவில் வழியாக திருச்செந்தூருக்கு நீட்டிப்பு செய்து...