» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சொத்தவிளை கடற்கரையில் கடல் உள்வாங்கியது!

புதன் 28, ஜனவரி 2026 5:55:38 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த  பாறைகள் வெளியே தெரிந்தது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்தவிளையில் மிக நீளமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை கடற்கரை அமைந்துள்ளது. இந்த நிலையில், சொத்தவிளை கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த  பாறைகள் வெளியே தெரிந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory