» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

