» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
குமரி மாவட்டம், நாகர்கோவில் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


