» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 6, டிசம்பர் 2023 5:18:29 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி 6 மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கு பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

JeevaDec 6, 2023 - 10:12:07 PM | Posted IP 172.7*****