» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், "தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்து இந்தியாவை அழிக்க நினைக்கும் பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)
