» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:21:39 PM (IST)



தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வழக்கம்போல் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று டிச.5ம் தேதி இரவு 8.15 மணிக்கு வழக்கம் போல் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து

ramaDec 5, 2023 - 04:26:21 PM | Posted IP 172.7*****

8.25 pm

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory