» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!
சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)
குமரி மாவட்டத்தில் லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சொர்ண ராணி. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போது லஞ்சம் பெற்ற வீடியோ மற்றும் புகார் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் அளித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளரான ஸ்வர்ண ராணி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டதாலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலும் இவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் சொர்ண ராணியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நுள்ளிவிளை ரயில்வே பாலம் இடிக்கும் பணி நிறுத்திவைப்பு: விஜய் வசந்த் எம்.பி. தகவல்
சனி 22, நவம்பர் 2025 12:02:54 PM (IST)

குமரி மாவட்ட வாக்காளர்களுக்கு இறுதிவாய்ப்பு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 3:30:38 PM (IST)

உலக மீனவர் தினம்: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த மீனவர்கள் கோரிக்கை!
வெள்ளி 21, நவம்பர் 2025 12:36:39 PM (IST)

நீரோடி கடலில் மாயமானவர் உடல் கேரளாவில் மீட்பு
வெள்ளி 21, நவம்பர் 2025 8:21:30 AM (IST)

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!
வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)


.gif)