» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)

நாகர்கோவிலில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குமரி மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் திகழ்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாகர்கோவில் வழியாகவே செல்கிறார்கள். அதாவது கன்னியாகுமரி சாலை, செட்டிகுளம் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, கோட்டார் வைத்தியநாதபுரம் சவேரியார் கோவில் சந்திப்பு, பீச் ரோடு ,பாலமோர் சாலை, கேப் சாலை மற்றும் கணேசபுரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை,என நாகர்கோவில் அனைத்து சாலைகளுமே குண்டும்-குழியுமாக இருக்கிறது
அதிலும் குறிப்பாக கோட்டார் கன்னியாகுமரி சாலை இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. அங்கு ஜல்லி, தார்கலவை அனைத்தும் பெயர்ந்து ரோடு இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. மேலும் இது சாலையா? அல்லது மரண குழிகளா? பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!
வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)

நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:10:10 PM (IST)

அசுத்தமான ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, நவம்பர் 2025 5:44:54 PM (IST)

தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!
புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)

பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது!
புதன் 19, நவம்பர் 2025 8:36:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)


.gif)