» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளையில் அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
சனி 13, ஜூலை 2024 5:49:33 PM (IST)

தோவாளையில் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விட முடியாததால் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன் புதூர் விக்னேஸ்வரா மஹால் அருகில் வைத்து மாவட்ட செயலாளரும், குமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் மாபெரும் கஞ்சி காய்ச்சும் போராட்டமானது நடைப்பெற்றது.
இதில் தோவாளை தெற்கு ஒன்றிய மாவட்ட கழக செயலாளர். முத்துக்குமார் முன்னிலை வைத்தார், மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் : காவல் துறை அழைப்பு!
புதன் 22, அக்டோபர் 2025 3:36:41 PM (IST)

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 21, அக்டோபர் 2025 4:56:25 PM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)
