» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தோவாளையில் அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
சனி 13, ஜூலை 2024 5:49:33 PM (IST)

தோவாளையில் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைப்பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சானலில் தண்ணீர் திறந்து விட முடியாததால் 8000 ஏக்கர் பாசன நிலம் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை கண்டித்து இன்று குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தோவாளை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட செண்பகராமன் புதூர் விக்னேஸ்வரா மஹால் அருகில் வைத்து மாவட்ட செயலாளரும், குமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் மாபெரும் கஞ்சி காய்ச்சும் போராட்டமானது நடைப்பெற்றது.
இதில் தோவாளை தெற்கு ஒன்றிய மாவட்ட கழக செயலாளர். முத்துக்குமார் முன்னிலை வைத்தார், மேலும் மாநில, மாவட்ட, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வாலிபருக்கு கத்திக்குத்து: 2பேர் கைது!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 7:59:21 AM (IST)

வெள்ளமடம் அருகே கார் - ஆட்டோ பயங்கர மோதல்: தாய், மகன் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 8:33:40 PM (IST)

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

