» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் பலி: 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம்!
சனி 22, நவம்பர் 2025 12:46:58 PM (IST)

வாசுதேவநல்லூர் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வநாதபேரியைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம் அடைந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
சனி 22, நவம்பர் 2025 4:22:46 PM (IST)

தமிழக அரசின் விருது பெற்ற வீரவநல்லூர் பாய் நெசவாளர் பெண்களுக்கு பாராட்டு விழா
சனி 22, நவம்பர் 2025 3:36:59 PM (IST)

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
சனி 22, நவம்பர் 2025 3:25:44 PM (IST)

நிலத்தகராறில் திமுக நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பயங்கரம்!
சனி 22, நவம்பர் 2025 12:28:36 PM (IST)

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்
சனி 22, நவம்பர் 2025 10:41:22 AM (IST)

பற்களை பிடுங்கியதாக வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் மீதான வழக்கு விசாரணைக்கு தடை!
சனி 22, நவம்பர் 2025 8:49:41 AM (IST)


.gif)