» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)
கோடை விடுமுறையை முன்னிட்டு நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கோடை கால விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம். இதன்படி, பல்வேறு பகுதிகளில் உள்ள ஊருக்கு சென்று விட்டு சென்னை திரும்பக்கூடிய பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து எழும்பூர் வரை சிறப்பு ரயில் ஒன்றை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.45 மணிக்கு எழும்பூருக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்-06196) இயக்கப்படுகிறது. இதனை பயணிகள் பயன்படுத்தி கொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)


