» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: சூரங்குடி அருகே சோகம்
புதன் 25, பிப்ரவரி 2026 11:24:52 AM (IST)
சூரங்குடி அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனஜெயம் (24). இவர் வேலை முடிந்து விட்டு தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பழக்கம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த தனஜெயத்தை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனஜெயம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ், வழக்குப் பதிவு செய்து தனஜெயத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடார் திருவுருவச் சிலை: முதல்வர் திறந்து வைத்தார்!
புதன் 25, பிப்ரவரி 2026 4:00:18 PM (IST)

வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
புதன் 25, பிப்ரவரி 2026 3:24:30 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 90 வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 4:43:37 PM (IST)

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 3:13:44 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.10 லட்சம் வாக்காளர்கள்: இறுதி பட்டியல் வெளியீடு
திங்கள் 23, பிப்ரவரி 2026 3:31:34 PM (IST)

முதல்வர் வருகை எதிரொலி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்; ட்ரோன்கள் பறக்க தடை!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:20:11 PM (IST)


தமிழன்Feb 25, 2026 - 03:46:36 PM | Posted IP 104.2*****