» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தாய்ப்பால் கொடுத்த போது 4 மாத குழந்தை உயிரிழப்பு : குமரியில் பரிதாபம்!

புதன் 20, ஆகஸ்ட் 2025 11:32:28 AM (IST)

குமரியில் தாய்ப்பால் கொடுத்தபோது, புரையேறி  4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள். நேற்று இவரது 4 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது தாய்ப்பால் புரையேறி மூக்கு வழியாக வெளியேறி குழந்தை மயக்கமடைந்தது. 

உடனே, கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory