» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற அழைப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 4:13:14 PM (IST)
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைநிலைப் பொதுத்தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் கவனத்திற்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே 2022 பொதுத்தேர்வு /ஆகஸ்ட் 2022 இடைநிலை துணைத்தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இந்த செய்திக்குறிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச்சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அணுகி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். தவறினால் மேற்படி தேர்விற்குரிய மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
