» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புத்தளம் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிகள் : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 8:32:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் புதிதாக தொடங்கப்படவுள்ள புனித அந்தோணியார் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மேயர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாணவ–மாணவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)