» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புத்தளம் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிகள் : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 8:32:33 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் புதிதாக தொடங்கப்படவுள்ள புனித அந்தோணியார் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மேயர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ், கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாணவ–மாணவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)
