» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வைகாசி விசாகத் திருவிழா: நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை துவக்கம்!
வெள்ளி 6, ஜூன் 2025 3:17:05 PM (IST)

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனர்.
நாகர்கோவில் ஆசாரிமார் வடக்கு தெரு இசக்கிமுத்து சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி வைகாசி விசாகம் மற்றும் மாசி மகம் முருக பக்தர்கள் பாதயாத்திரை குழுவின் 38 ஆம் ஆண்டு பாதயாத்திரை நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் நாகர்கோவில் முதல் திருச்செந்தூர் வரை பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இந்த பாதயாத்திரை 8ம்தேதி திருச்செந்தூர் சென்றடைகிறது. பின்பு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி காவடி கட்டி எடுத்துச் செல்லப்பட்ட விபூதி பன்னீர் தேன் போன்ற பொருட்களை செந்தில் ஆண்டவருக்கு செலுத்தி வழிபடுகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!
திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)
