» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் : அஸ்வினி வைஷ்ணவ்
புதன் 30, ஏப்ரல் 2025 4:52:15 PM (IST)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அமைச்சரவையில் எடுத்த முடிவுகளை டெல்லியில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விவரித்தார்.
அப்போது அவர் "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரியாக கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு வெளிப்படையாக பதிவு செய்யப்படும் என்றும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக்!!
புதன் 21, மே 2025 10:52:30 AM (IST)

ரூ.6,200 கோடி கடன் மோசடி : யூகோ வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயல் கைது
செவ்வாய் 20, மே 2025 4:13:38 PM (IST)

நீதித்துறை பணிக்கு 3 ஆண்டு கால பணி அனுபவம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 20, மே 2025 4:04:43 PM (IST)

தங்க நகைக்கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் வெளியீடு: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி
செவ்வாய் 20, மே 2025 11:05:18 AM (IST)

பெங்களூருவில் ஒரே இரவில் 100 மி.மீ கனமழை: சாலைகளில் வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 19, மே 2025 5:48:34 PM (IST)

காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் மூச்சு திணறி உயிரிழப்பு: ஆந்திராவில் சோகம்!
திங்கள் 19, மே 2025 11:25:47 AM (IST)
