» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசன நேரத்தில் மாற்றம்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 11:43:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கட்டண தரிசனம் மாலை 6:30 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொது தரிசனம் இரவு 7:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கோயிலில் விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்பத் தரிசன நேரத்தில் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்யப்படும் என்றும் திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மது முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தல்
புதன் 5, ஆகஸ்ட் 2026 12:40:29 PM (IST)

பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் 125 கோடி ஒதுக்கீடு : தமிழக நிதியமைச்சர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:54:21 AM (IST)

நல்லா போயிட்டு இருக்கு சார் : முதல்வர் விஜய் உற்சாக பேச்சால் மகிழ்ச்சியான முதல்வர்
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:35:08 AM (IST)

தவெக அரசின் தமிழ்நாடு பட்ஜெட் 2026 : தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்!
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:26:01 AM (IST)

கபினியின் உபரி நீர் வருகையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 10:06:43 AM (IST)

ஸ்கூட்டரில் சென்றவர் மீது திமுகவினர் சரமாரித் தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:46:05 PM (IST)



G.PitchaiahJul 31, 2026 - 06:48:37 PM | Posted IP 162.1*****