» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் பலி!
சனி 17, ஜனவரி 2026 5:40:14 PM (IST)
ஆத்தூர் அருகே மஞ்சுவிரட்டில் காளை முட்டி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி மற்றும் செந்தாரப்பட்டி கிராமங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாடு முட்டியதில் கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த வினிதா (30), செந்தாரம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கொண்டையம்பள்ளி மற்றும் செந்தாரப்பட்டி கிராமங்களில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாடு முட்டியதில் கொண்டையம்பள்ளியைச் சேர்ந்த வினிதா (30), செந்தாரம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1768652448.jpg)
ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் யாராவது கேட்டார்களா? சீமான் விமர்சனம்!
சனி 17, ஜனவரி 2026 5:51:10 PM (IST)

ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சனி 17, ஜனவரி 2026 4:50:38 PM (IST)

பொங்கல் பரிசு பணத்தை டாஸ்மாக் வாயிலாக வசூலித்துள்ள திமுக அரசு : பாஜக தாக்கு..!
சனி 17, ஜனவரி 2026 4:45:10 PM (IST)

திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் அதிமுக: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தாக்கு
சனி 17, ஜனவரி 2026 4:38:34 PM (IST)

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்: மகளிருக்கு மாதம் ரூ.2,000; ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து!
சனி 17, ஜனவரி 2026 12:13:47 PM (IST)

திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
சனி 17, ஜனவரி 2026 11:56:02 AM (IST)

