» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்துள்ளது : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!!
சனி 17, ஜனவரி 2026 11:56:02 AM (IST)

திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சி அடைந்து வருவதாக பொங்கல் விழாவில் அமைச்சா் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில், தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 16வது வார்டு தபால் தந்தி காலனியில், மக்கள் நல மன்றம் ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசுகள் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவாழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை மத்திய பாஜக அரசு பாராட்டியுள்ளது. தூத்துக்குடி மாநகரட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிய தாா்சாலைகள், கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. திமுக ஆட்சியை குறைசொல்வதற்கு எதுவும் இல்லை என்றார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலா் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் டினோ, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடியில், தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 16வது வார்டு தபால் தந்தி காலனியில், மக்கள் நல மன்றம் ராயல் ஸ்போா்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பாிசுகள் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் தமிழா்களின் முக்கியத் திருவாழாவான பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே தமிழகம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனை மத்திய பாஜக அரசு பாராட்டியுள்ளது. தூத்துக்குடி மாநகரட்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டு புதிய தாா்சாலைகள், கால்வாய்கள் என கட்டமைப்பு பணிகளை உருவாக்கி நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. திமுக ஆட்சியை குறைசொல்வதற்கு எதுவும் இல்லை என்றார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலா் கண்ணன், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் டினோ, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் பிள்ளைகளுக்கு இலவச உயர்கல்வி: : தஞ்சையில் விஜய் அதிரடி வாக்குறுதி
புதன் 4, மார்ச் 2026 5:51:53 PM (IST)

கொக்கிரகுளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான வண்ண மீன் காட்சியகம் திறப்பு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:38:58 PM (IST)

பெருமணல் மீனவ கிராமத்தில் ரூ.19.33 கோடியில் தூண்டில் வளைவு நீட்டிப்புப் பணி அடிக்கல் நாட்டு விழா!
புதன் 4, மார்ச் 2026 5:19:09 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

சட்டத்தை நம்பியே வந்துள்ளேன்: அஜித்குமார் கொலை வழக்கில் பேராசிரியை நிகிதா பரபரப்பு பேட்டி
புதன் 4, மார்ச் 2026 4:30:54 PM (IST)

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி பெயர் நீக்கம்: கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முடிவு
புதன் 4, மார்ச் 2026 4:15:36 PM (IST)

