» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வாட்ஸ்அப் மூலம் கொலை மிரட்டல் : காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி புகார்!
வியாழன் 15, மே 2025 11:51:21 AM (IST)
வாட்ஸ்அப் மூலம் தன்னை சிலர் மிரட்டுவதாக பாதுகாப்பு கோரி காவல் ஆணையரிடம் நடிகை கவுதமி புகார் மனு அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், கட்டுமானம் நடைபெறும் இடம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், தன்னை சிலர் மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி புகார் கொடுத்துள்ளார். ‘வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் வாட்ஸ்அப் மூலம் என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நிலத்தில் உள்ள கட்டுமானத்தை இடிப்பது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக கூறி போஸ்டர் அனுப்பி மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பத்தாம் வகுப்பு தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 94.16% மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி!
வெள்ளி 16, மே 2025 3:32:32 PM (IST)

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு : 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 16, மே 2025 12:40:51 PM (IST)

தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெள்ளி 16, மே 2025 12:31:33 PM (IST)

2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை: தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்!
வெள்ளி 16, மே 2025 11:51:32 AM (IST)

பிளஸ் 1 தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி: அரியலூர் முதலிடம் : தூத்துக்குடி 5வது இடம்!
வெள்ளி 16, மே 2025 11:27:12 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வு: தமிழ்நாட்டில் 93.80 சதவீதம் தேர்ச்சி: மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்!
வெள்ளி 16, மே 2025 10:36:02 AM (IST)
