» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் சிறப்பு தொழுகை

வியாழன் 11, ஏப்ரல் 2024 3:13:38 PM (IST)



கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

கல்லிடைக்குறிச்சி ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையை துணை இமாம் அ. தாஜுதீன் நடத்தினார். தலைமை இமாம் எஸ் முஹம்மது ஹசன் ரியாஜி குத்பா ஓடினார். நூருல் ஹிதாயா அரபி மகளிர் கல்லூரி முதல்வர் மு ரஹ்மத் ரபீக் சொற்பொழிவு ஆற்றினார். 

ஜமாஅத் தலைவர் அ நாகூர் கனி செயலர் ஷேக் செய்யது அலி பொருளாளர் அஜிஸ் துணைத் தலைவர் அ நாகூர் மீரான்மற்றும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்/ தொழுகை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory