» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)
சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவான அண்ணன், தம்பி இருவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் ஜெசுமரியான் அவரது மகன்கள் விஜயேந்திரன் மற்றும் கோபி ஆகிய இருவரும் 2001 நடந்த சிறுமியை கடத்தல் வழக்கில் விஜேந்திரன் அவரது தம்பி கோபி இருவரும் குற்றவாளியாக இருந்து வருகின்றார்கள்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பத்துக்கு பிறகு விஜயேந்திரன் மற்றும் கோபி குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் கோர்ட் பிடியாணை பிறப்பித்தது. கடந்த 26 ஆண்டாக அவரை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜூன் 1 முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை: குமரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி!
சனி 30, மே 2026 4:02:42 PM (IST)

கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல அனுமதி : அனிதா கருத்துக்கு மனோ தங்கராஜ் எதிர்ப்பு!
சனி 30, மே 2026 11:33:26 AM (IST)

நாகர்கோவில்-எழும்பூர் இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
சனி 30, மே 2026 10:41:53 AM (IST)

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)


