» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம்
செவ்வாய் 30, டிசம்பர் 2025 4:24:18 PM (IST)

குளச்சல் அருகே கரும்புச்சாறு இயந்திரத்தில் கை சிக்கி சிறுவன் படுகாயம் அடைந்தான்.
குமரி மாவட்டம், குளச்சல் அருகே ரீத்தாபுரத்தில் கரும்புச்சாறு கடை நடத்தி வருபவர் வில்லியம் போஸ். நேற்று (டிச.29) மாலை இவரது பேரன் ஆரின் ஜெப்ரின் (13) கரும்புச்சாறு இயந்திரத்தை சுத்தப்படுத்தும் போது அவனது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல் நசுங்கியது. இதனால் அலறிய சிறுவன் மயங்கினான். 2 மணி நேர போராட்டத்துக்குப்பின் டாக்டர், மெக்கானிக், குளச்சல் தீயணைப்பு வீரர்கள் உதவிகளுடன் இயந்திரம் துண்டிக்கப்பட்டு விரல்கள் சிதைந்த நிலையில் சிறுவன் மீட்டப்பட்டான்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் தேர்தல் விழிப்புணர்வு : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 2, ஏப்ரல் 2026 4:32:17 PM (IST)

இருசக்கர வாகனங்கள் மோதல்: பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு - வாலிபர் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 2, ஏப்ரல் 2026 8:47:28 AM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)

குமரியில் பறக்கும் படை சோதனை தீவிரம்: செலவின பார்வையாளர் சரண் ஜோஸ் ஆய்வு
செவ்வாய் 31, மார்ச் 2026 10:57:13 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

