» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)

குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்ததிற்கு தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வக்கீல்கள் சட்ட திருத்த நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தின் முன்பு 150-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் சட்டதிருத்த நகலை எரித்து கோஷமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளவங்கோடு அருகே கோர விபத்து : வேன் மோதி இளைஞர் உயிரிழப்பு!
திங்கள் 9, பிப்ரவரி 2026 3:33:07 PM (IST)

நண்பர் இறந்த துக்கத்தில் ஐடிஐ மாணவர் தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்
திங்கள் 9, பிப்ரவரி 2026 11:12:39 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

