» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்திலேயே அதிகம் புற்றுநோயாளிகளை கொண்ட மாவட்டங்களில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து வெள்ளமோடி பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது,
இதனை நாகர்கோவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுமித் கொடியசைத்து துவங்கி வைத்தார்-இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்-புற்று நோயை கட்டுப்படுத்த பள்ளியில் சிறப்பு பாடத்திட்டங்கள், செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டு, பெற்றோர்களுக்கு மாணவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

மின் இணைப்பு கேட்டபெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த அதிகாரி பணியிடை நீக்கம்!
சனி 31, ஜனவரி 2026 11:16:03 AM (IST)

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு!
வெள்ளி 30, ஜனவரி 2026 12:43:06 PM (IST)

