» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று: காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:31:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கியுள்ளதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், முப்பந்தல், குமாரபுரம் பகுதிகளில் வடகிழக்கு பருவக்காற்று வீசத் தொடங்கி பலத்த காற்று வீசுகிறது. இதனால் 250 கிலோ வாட் காற்றாலைகளின் மின் உற்பத்தி தினசரி 800–1000 யூனிட்டிலிருந்து 3000–3500 யூனிட் ஆக உயர்ந்துள்ளது. 500 கிலோவாட் காற்றாலைகள் 2000 யூனிட்டிலிருந்து 6000–7000 யூனிட்டுக்கு அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் காற்று வேகம் அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் மின்சார உற்பத்தி மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)

தக்கலையில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது!
வியாழன் 19, மார்ச் 2026 8:05:55 PM (IST)

குமரி வெங்கடாஜலபதி கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 19, மார்ச் 2026 12:54:33 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
புதன் 18, மார்ச் 2026 5:36:41 PM (IST)

கன்னியாகுமரி - ஹைதராபாத் ரயிலை விரைவுப் பாதையில் இயக்கக் கோரிக்கை!
புதன் 18, மார்ச் 2026 4:17:42 PM (IST)

