» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மோந்தா புயல் எதிரொலி: நாகர்கோவில் - பெங்களூரு விரைவு ரயில் நாளை ரத்து!
புதன் 29, அக்டோபர் 2025 10:32:31 AM (IST)
'மோந்தா' புயல் காரணமாக நாகர்கோவில் பெங்களூரு விரைவு ரயில் நாளை (அக்.30) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உரு வான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி ஆந்திர மாநிலத்தில் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது. புயல் கரை கடந்ததன் காரணமாக பலத்தகாற்று வீசியது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
புயல் காரணமாக விமானங்கள், ரயில்கள் உட்பட பல்வேறு போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து நாளை (30ம் தேதி) இரவு 7.15 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் -பெங்களூரு விரைவு ரயில் வண்டி எண்: 17236 'மோந்தா' புயல் காரணமாக முழுவதுமாக முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:24:18 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:12:56 PM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி: ஆட்சியர் ஆய்வு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:53:00 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோயிலில் நாளை ஹனுமான் ஜெயந்தி விழா
வியாழன் 18, டிசம்பர் 2025 3:42:39 PM (IST)

சட்டவிரோதமாக செயல்பட்ட கல்குவாரியில் எஸ்பி ஆய்வு : மேற்பார்வையாளர் கைது!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:06:04 PM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)


.gif)