» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)
புனித தேவசகாயம் திருத்தலத்தில் ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி திருப்பலி நடைபெற்றது.
புனித தேவசகாயம் இந்திய பொது நிலையினரின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கான நன்றி அறிவிப்பு விழா நட்டாலம் புனித தேவசகாயம் திருத்தலத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.
விழாவில் இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நன்றி அறிவிப்பு திருப்பலி, தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், அன்பின் விருந்து போன்றவை நடைபெற்றன. இந்தநிகழ்ச்சியில் குழித்துறை மறை மாவட்ட அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்
சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

பாறையில் தலை சிக்கி இளைஞர் உயிரிழப்பு: திற்பரப்பு படகு பகுதியில் சோகம்!
சனி 17, ஜனவரி 2026 12:39:45 PM (IST)

ரங்காபானி-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில்: இன்று முதல் தொடக்கம்!
சனி 17, ஜனவரி 2026 10:58:13 AM (IST)

பட்ஜெட்டில் கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டம் அறிவிக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 17, ஜனவரி 2026 10:32:11 AM (IST)

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

