» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருவட்டாறு கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்தவர்கள் விடுதலை!
வெள்ளி 10, அக்டோபர் 2025 12:52:50 PM (IST)
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில் நகை திருட்டு வழக்கில் மேல் முறையீடு செய்த அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பல ஆண்டுகளாக நடந்த 8 கிலோ தங்க நகைகள் கொள்ளை 1992 ஆம் ஆண்டு தெரியவந்தது. இதுதொடர்பாக 2019 இல் நாகர்கோவில் நீதிமன்றம் 14 பேருக்கு 6 ஆண்டுகள், 10 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. வழக்கில் தற்போது உயிருடன் உள்ள 18 பேர் மேல் முறையீடு செய்ததை அடுத்து நேற்று (அக்.9) பத்மநாபபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிமுக சார்பில் புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் சீர் வரிசைகள் வழங்கும் நிகழ்ச்சி!
புதன் 14, ஜனவரி 2026 12:53:02 PM (IST)

ஜன.16, 26ஆம் தேதிகளில் மதுக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 12, ஜனவரி 2026 4:35:54 PM (IST)

நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

