» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் காவலர் கைது
புதன் 16, ஜூலை 2025 8:16:06 AM (IST)
திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல். இவர், சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஆறுமுகநேரியில் இவர் பணியாற்றிய போது, அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்தார். அதன்பேரில், மிகாவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து இவரை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)

NAAN THAANJul 18, 2025 - 10:52:17 AM | Posted IP 172.7*****