» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தெற்கு தாமரைக்குளத்தில் நவீன மறுநில அளவை பணி நாளை தொடக்கம்: ஆட்சியர் தகவல் !
செவ்வாய் 25, மார்ச் 2025 10:07:13 AM (IST)
கன்னியாகுமரி மாவட்ட மறுநிலஅளவை திட்டப்பணியில் DGPS கருவிகளை கொண்டு தெற்கு தாமரைக்குளம் கிராமத்தில் நவீன மறுநிலஅளவை பணியானது 26.06.2023 முதல் 31.10.2023 வரை நடைபெற்று முடிவுற்றுள்ளது.

தற்போது தெற்கு தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த நிலவுடைமையாளர்கள் 9 (2) நோட்டீஸ் கிடைக்கப்பெற வில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மறுநில அளவை அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் எனவும், மேற்படி 9(2) நோட்டீஸில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் அதனை நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆய்வாளர், மறு நிலஅளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகர்கோவில் முகவரியில் மனு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
