» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: காவல் துறை தீவிர விசாரணை!
திங்கள் 22, டிசம்பர் 2025 11:06:43 AM (IST)
காடுவெட்டி மெயின் ரோட்டில் இளைஞர் உயிரிழந்த சம்பவம், விபத்தா? கொலையா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட கடங்கனேரி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இளவேந்தன் (17) காடுவெட்டி மெயின் ரோட்டில் வெங்கடேஸ்வரபுரம் புது காலனி அருகே இறந்து கிடந்தார்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலும், ஊத்துமலை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் சுகுமார் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 5:31:58 PM (IST)

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் : கனிமொழி எம்.பி
திங்கள் 22, டிசம்பர் 2025 5:04:28 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் : தவெக கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் பேச்சு!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:46:54 PM (IST)

திமுக ஆட்சியை அகற்ற ஒற்றை கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம்: இபிஎஸ்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:26:58 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எர்ணாவூர் நாராயணன் போட்டி: கிறிஸ்துமஸ் விழாவில் அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 11:28:33 AM (IST)


.gif)