» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு : செப்டம்பர் 21-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:08:17 AM (IST)

தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மேலும், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.tnusrb.tn.gov.in/ta/index-ta.php என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ம்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory