» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பங்குனி உத்திரம்: எழும்பூர்- திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

வெள்ளி 22, மார்ச் 2024 5:23:47 PM (IST)

சென்னை எழும்பூர்- திருநெல்வேலி இடையே பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்டத்தை குறைக்கும் வகையில், சென்னை எழும்பூர் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இதன்படி ரயில் எண். 06051 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் 2024 மார்ச் 23 அன்று (சனிக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து 23.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை) 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறு மார்க்கமாக ரயில் எண். 06052 திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மார்ச் 25, 2024 (திங்கட்கிழமை) அன்று மதியம் 22.00 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (1 சேவை) 10.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory