» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றுக்கொண்ட மேரி பிரின்சி லதா, இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை முறைப்படி தொடங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மேயருக்கு, மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், மேயருக்கான இருக்கையில் அமர்ந்து தனது முதல் நாள் கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.
பணிகளைத் தொடங்கிய கையோடு, மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், சாலை வசதிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் முதற்கட்ட ஆலோசனை நடத்தினார். நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவிகள் கோரி 166 மனுக்கள்!
திங்கள் 11, மே 2026 5:50:53 PM (IST)

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

கேரளாவுக்குக் கனிம வளங்கள் கடத்தல் முற்றிலும் நிறுத்தம்: குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவிப்பு!
சனி 9, மே 2026 4:08:42 PM (IST)

காங்கிரஸ் ஒரு ஆபத்தான கட்சி: விஜய்க்கு அர்ஜுன் சம்பத் பகிரங்க எச்சரிக்கை!
வெள்ளி 8, மே 2026 4:43:35 PM (IST)

பிளஸ் 2 தேர்ச்சியில் மாநில அளவில் 3-ம் இடம்: கல்வி அதிகாரிக்கு இனிப்பு வழங்கிய ஆட்சியர்!
வெள்ளி 8, மே 2026 3:55:19 PM (IST)

கன்னியாகுமரியில் வீட்டை உடைத்து ரூ.25 லட்சம் கொள்ளை: நெல்லை கார் டிரைவர் கைது!
வெள்ளி 8, மே 2026 8:27:18 AM (IST)


