» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் மாநகராட்சி மேயராக மேரி பிரின்சி லதா பொறுப்பேற்பு: பணிகளைத் தொடங்கினார்!
திங்கள் 11, மே 2026 12:56:39 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றுக்கொண்ட மேரி பிரின்சி லதா, இன்று மாநகராட்சி அலுவலகத்தில் தனது பணிகளை முறைப்படி தொடங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த மேயருக்கு, மாநகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மலர்க்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், மேயருக்கான இருக்கையில் அமர்ந்து தனது முதல் நாள் கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.
பணிகளைத் தொடங்கிய கையோடு, மாநகராட்சிப் பகுதிகளில் நிலவும் குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், சாலை வசதிகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் முதற்கட்ட ஆலோசனை நடத்தினார். நாகர்கோவில் மாநகராட்சியை முன்மாதிரி மாநகராட்சியாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)


