» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா திருகொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமண ஆசை காட்டி நர்ஸ் பாலியல் பலாத்காரம் : 16 லட்சம் மோசடி - மத போதகர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:21 AM (IST)

சட்டவிரோதமாக ரயில் முன்பதிவு டிக்கெட் விற்பனை : 5 ஆண்டுகளில் 26 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:30:32 AM (IST)

வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து 2 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது!
செவ்வாய் 10, மார்ச் 2026 8:25:03 AM (IST)

அம்ரித் பாரத் ரயில்: கன்னியாகுமரி மாவட்டம் புறக்கணிப்பு? பயணிகள் அதிருப்தி!
திங்கள் 9, மார்ச் 2026 5:44:32 PM (IST)

கன்னியாகுமரியில் 6,504 கடல் ஆமை முட்டைகள் சேகரிப்பு: 1,448 குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
திங்கள் 9, மார்ச் 2026 11:18:05 AM (IST)

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

