» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா திருகொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்து பெற்ற 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நாகர்கோவிலில் உள்ள அருள்மிகு நாகராஜா கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர் காந்தி, மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டி இணைப்பு: ஜூன் 12, 26 தேதிகளில் அமல்!
புதன் 10, ஜூன் 2026 5:38:18 PM (IST)

பணம் மோசடி: சப்-இன்ஸ்பெக்டர் மீது நாயை ஏவிக் கடிக்க வைத்த கொடூரம் - தம்பதி அதிரடி கைது!
செவ்வாய் 9, ஜூன் 2026 12:45:53 PM (IST)

தேங்காப்பட்டணம், குளச்சல் கடற்கரை பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் ஆய்வு!
திங்கள் 8, ஜூன் 2026 8:41:33 PM (IST)

மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் விஜய் அரசு தீர்வு காணும்: அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் உறுதி!
திங்கள் 8, ஜூன் 2026 5:27:22 PM (IST)

குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 8, ஜூன் 2026 4:23:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)


