» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் தொகுதியில் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பு

புதன் 3, ஏப்ரல் 2024 8:05:48 PM (IST)



நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

நாகர்கோவில் தொகுதி இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்  மேயர் ரெ.மகேஷ் உடன் பார்வதிபுரம் கற்பக விநாயகர் கோயில் மற்றும் முத்தாரம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் வாகனத்தில் கை சின்னத்திற்கு  வாக்கு சேகரிப்பினை துவங்கினார். இதில் இந்தியா கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory