» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு : குமரி சாஃப்ட்வேர் இன்ஜினியர் கைது
செவ்வாய் 20, பிப்ரவரி 2024 5:11:37 PM (IST)
தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட சாஃப்ட்வேர் இன்ஜினியரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து முகநூலில் அவதூறு கருத்து வெளியிட்ட குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியர் வினில் ஜோன்ஸ் என்பவரை பெங்களூரில் சென்று தனி படை போலீசார் கைது செய்து தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.