» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை: அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

சனி 2, டிசம்பர் 2023 12:16:22 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் மழையின் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை சற்று தணிந்திருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று பிற்பகலில் குலசேகரம், திருவட்டாறு, பொன்மனை, திருவரம்பு, திற்பரப்பு, களியல், கடையாலுமூடு, ஆலஞ்சோலை, திருநந்திக்கரை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மேலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையின் காரணமாக அணைகளுக்கு நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory