» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நீட் தேர்வு!

சனி 4, மே 2024 10:37:43 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது.  மொத்தம் 5196 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றூர் என்.வி.கே எஸ் மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் மரியா பொறியியல் கல்லூரி, நாகர்கோவில் விங்ஸ் பொறியல் கல்லூரி, ஒழுகினசேரி ராஜாஸ் இன்டர்நேஷனல் கல்லூரி ஆரல்வாய்மொழி லயோலா  பொறியியல் கல்லூரி,பால் குளம் ரோகினி பொறியியல் கல்லூரி, ஆகிய ஏழு கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது இவற்றில் மொத்தம் 5196 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர் தேர்வு நேரமானது மதியம் 2 மணியிலிருந்து மாலை 5:20 மணி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory