» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு: நாகர்கோவில் அருகே பரபரப்பு!
சனி 18, மே 2024 5:09:44 PM (IST)

நாகர்கோவில் அருகே மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இடலாக்குடி சாஸ்திரி நகர் பகுதியில் நேற்று ஓடையில் வலையில் மலைப்பாம்பு சிக்கி கிடந்தது. பின்னர் அது நகர்ந்து சரண்யா என்பவரது வீட்டின் முன் பதுங்கியது. மீன்பிடி வலையில் சிக்கி இருந்ததை கண்ட சரண்யா, தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடித்து சென்று வன பகுதியில் விட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:21:15 PM (IST)
