» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கடன் செயலி மூலம் மிரட்டல்: பொறியியல் கல்லூரி மாணவர் புகார்!
புதன் 15, மே 2024 5:38:00 PM (IST)

குமரியில் கடன் செயலி மூலம் பணம் கட்டிய பின்னரும் மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக பொறியியல் கல்லூரி மாணவர் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் ஆன்லைன் செயலி மூலம் தான் எடுத்த கல்வி கடன் தொகையை முழுமையாக செலுத்திய பிறகு மேலும் பணம் கட்ட சொல்லி மிரட்டல் வருவதாகவும், பணத்தை மீண்டும் கொடுக்காததால் அவருடைய படத்தை மார்பிங் மூலம் ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு அனுப்பியதாகவும் நாகர்கோவிலில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருக்குறள் பரத நாட்டிய போட்டியில் மாநில அளவில் முதலிடம்: மாணவிகளுக்கு ஆட்சியர் வாழ்த்து
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:46:38 PM (IST)

மாத்தூர் தொட்டிபாலத்தில் காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:39:06 PM (IST)

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:32:09 AM (IST)

பிரதமருடன் நேரடியாக உரையாடிய குமரி மாணவர் நெகிழ்ச்சி!
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:42:10 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.7.47 இலட்சம் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:14:38 PM (IST)

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் : ஆட்சியர் அழகுமீனா தொடங்கி வைத்தார்
திங்கள் 10, பிப்ரவரி 2025 3:11:07 PM (IST)
