» சினிமா » செய்திகள்

சமூக வலைத்தளங்களில் போலி ஆபாச வீடியோ: சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார்!

சனி 24, மே 2025 11:18:40 AM (IST)

சமூக வலைத்தளங்களில் தனது போலி ஆபாச வீடியோ தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் நடிகை கிரண் புகார் அளித்துள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வரும் வருபவர் கிரண் ராத்தோட். கமல், விக்ரம், அஜித் உள்ளிட்டவர்களுடன் நடித்த இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மொழி ஆல்பம் பாடல்களிலும் நடித்து உள்ளார். முன்னணி நடிகையாக திகழ்ந்த கிரண் இப்போது திரையுலகை விட்டு கொஞ்சம் விலகியே இருக்கிறார். 

இந்த நிலையில், இவரது வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். மார்பிங் மூலம் தனது போலி ஆபாச வீடியோ தயாரித்து பரப்பப்பட்டு வருகிறது. மேலும் போலி ஆபாச வீடியோவை யாரும் ஷேர் மற்றும் டவுன்டோடு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory