» சினிமா » செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் பாடகர் வேல்முருகன் சாமி தரிசனம்

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 9:25:35 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பின்னணி பாடகர் வேல்முருகன் தரிசனம் செய்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று திரைப்பட பின்னணி பாடகரும், நடிகருமான வேல்முருகன் வந்தார். அவர் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையில் தற்போது கிராமிய பாடகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தமிழக அரசும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது' என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory