» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராஜபாளையம் தொகுதி : வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வேட்புமனுத் தாக்கல்!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 10:46:10 AM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், கழகத்தின் பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் ஜா. பிரிசில்லா பாண்டியன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது உற்சாகமான ஆதரவை வெளிப்படுத்தினர். வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் தேர்தலில் மக்கள் நலன், சமூக நீதி மற்றும் தொகுதியின் முன்னேற்றத்தை முன்னிறுத்தித் தீவிரமாகப் பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - கச்சகுடா இடையே புதிய வாராந்திர ரயில் சேவை நாளை தொடக்கம்: பயணிகள் மகிழ்ச்சி !
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 12:36:54 PM (IST)

கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய், சாத்தூரில் நயினார் நாகேந்திரன் வேட்புமனுக்கள் ஏற்பு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:48:16 AM (IST)

திருநெல்வேலி காவல் நிலையங்களை தேர்தல் காவல் பார்வையாளர் ஆய்வு!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:40:09 AM (IST)

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் பரப்புரை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 11:33:10 AM (IST)

விசாரணைக் கைதி உடல் எரிப்பு வழக்கு: ஏடிஎஸ்பி, டிசி உள்ளிட்ட 13 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:47:49 AM (IST)

மருமகளைக் கேலி செய்ததைத் தட்டிக்கேட்டவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் சிறை!
செவ்வாய் 7, ஏப்ரல் 2026 8:46:20 AM (IST)

