» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கம்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:29:22 AM (IST)
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
‘தித்வா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், வரும் விமானங்கள் என 47 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மழையின் வேகம் ஓரளவு குறைந்ததோடு, இந்திய வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. ஆனால் சென்னை -யாழ்ப்பாணம்-சென்னை ஆகிய 2 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை எரிப்பு!
புதன் 3, டிசம்பர் 2025 8:19:45 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பொதுமக்கள் முற்றுகை!
புதன் 3, டிசம்பர் 2025 8:09:21 PM (IST)

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2பேர் கைது : 18½ பவுன் நகைகள் பறிமுதல்!!
புதன் 3, டிசம்பர் 2025 4:51:24 PM (IST)

நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடியவில்லை: திமுக அரசை சாடிய விஜய்!
புதன் 3, டிசம்பர் 2025 4:41:21 PM (IST)

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்
புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
புதன் 3, டிசம்பர் 2025 4:13:49 PM (IST)


.gif)