» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருவிக நகர் சக்திபீடத்தில் நவராத்திரி விழா : கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:00:34 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் நவராத்திரி விழா 10ஆம் நாளில் கல்கத்தா காளி அலங்காரத்தில் அமமன் காட்சியளித்தார்.
தூத்துக்குடி திருவிக நகரில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி நவராத்திரி விழா கடந்த செப்.23ஆம் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் நவராத்திரி விழா 10வது நாளான இன்று கல்கத்தா காளி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)

விஜய் மீது வழக்குப்பதிய தமிழக அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:41:45 PM (IST)
