» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாலத்தீவு கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி கேங்மேன் உடல் மீட்பு!
வெள்ளி 26, செப்டம்பர் 2025 10:36:07 AM (IST)
மாலத்தீவு அருகே கடந்த 5 நாட்களுக்கு தோணியில் இருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடியைச் சேர்ந்த கேங்மேன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செப். 22ஆம் தேதி அதிகாலை மாலத்தீவு துறைமுகத்தில் நுழைய அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்த, தோணியிலிருந்து ஜெகதீஷ் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டாராம். இதுகுறித்து தகவலின் பேரில் மாலத்தீவு காவல் துறையினா், கடலோர காவல் படையினா் ஜெகதீஷை தேடி வந்தனர்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜெகதீஷ் உடல் கடலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாலத்தீவு கடலோர காவல் படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலம் : திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 8:23:01 PM (IST)

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வியாழன் 2, அக்டோபர் 2025 4:21:24 PM (IST)

மத்திய அரசு நிதி விடுவிப்பு: ஆர்டிஇ திட்டத்தில் நடைமுறைகள் தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 2, அக்டோபர் 2025 4:06:42 PM (IST)

கடலில் மூழ்கி தந்தை, 2 மகள்கள் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:50:14 PM (IST)

கொள்கை எதிரி: விஜய் எப்படி பாஜகவின் பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 3:44:04 PM (IST)

விஜய் மீது வழக்குப்பதிய தமிழக அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி!
வியாழன் 2, அக்டோபர் 2025 12:41:45 PM (IST)
