» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து : வைக்கோல் படப்பு எரிந்து சேதம்
திங்கள் 7, ஜூலை 2025 3:12:12 PM (IST)

தூத்துக்குடியில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தபோது தீவிபத்து ஏற்பட்டு வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
தூத்துக்குடி வடக்கு சங்கரப்பேரியில் கோசண்டு மகன் செல்லத்தேவர் என்பவர் இறந்த வீட்டில் அடக்கத்திற்காக இறுதி ஊர்வலம் செல்லும் போது பட்டாசு வெடித்ததில் தீப்பொறி காற்றில் பறந்து அருகில் இருந்த அங்குசாமி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறை அலுவலகத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனத்தில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதனால் வைக்கோல் படப்பு தவிர வேறெந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
